பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64. பின்னு செஞ்சடை

மனத்துக்குக் குரங்கை உவமை சொல்வது வழக்கம். இறைவனுடைய திருக்கோயிற் சார்பு பெற்ருல் பலவாறு திரியும் மனம் ஒரு வழிப்பட்டு இறைவனே வழிபடும் என்ற குறிப்பும் இந்தத் திரும் பாட்டினுல் புலகுைம்.

எந்தை இவன் என்று இரவி முதல இறைஞ்சுவார் சித்தை புன்னே கோயிலாகத் திகழ்வானே மத்தி ஏறி இனக மலர்கள் பல கொண்டு முந்தித் தோழுது வணங்கும் கோயில் முதுகுன்றே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/70&oldid=597023" இலிருந்து மீள்விக்கப்பட்டது