72 பின்னு செஞ்சடை
பாடுவார் இசை.
இறைவன் புகழ் ஒன்றையே எண்ணி இசை பாடும் கொண்டர் ஒருவகை. அவர்கள் மிகச் சிறந்த வர்கள். அவர்களுக்கு அடுத்தபடி உலகில் தமக்கு வேண்டிய பொருள்களைப் பெறுவதற்கு அவனே நாடுபவர்கள் இருக்கிருரர்கள். அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றையும் இவ்வுலகத்திலும் வீட்டை மறுமையிலும் பெறவேண்டும் என்ற எண்ணத்தோடு அன்பு செய்கிருரர்கள் அவர்கள். உலகில் யார் யாரையோ கச்சிப் பல பொருளைப் பெறுதற்காகக் கும்பிட்டு வாழும் மக்கள் பலர் உண்டு. இவர்களோ தமக்கு வேண்டிய பல பொரு ளாகிய பயன்களையும் அருள்பவன் இறைவனே என்று நம்பி அவனேயே அணுகுகிருரர்கள். இவர் களும் பிறரைப் பொருளாக மதியாமல் இறை வனேயே பொருளாக மதிப்பவர்கள்.
பல்பொருட் பயன்உகந்து அன்பால் கூடுவார். .
மற்ருெரு வகைத் தொண்டர்கள் இருக்கி முர்கள். அவர்கள் பயன் ஏதும் கருதாமல் பாடும் பக்தர்கள் அல்லர். பயன் கருதிப் போற்றும் அற நெறிச் செல்வரும் அல்லர். முதலில் உலகில் உள்ள மக்களையும் பண்டங்களையும் தமக்குத் துணேயென் அறும் கருவியென்றும் பற்றியிருந்தார்கள். நாளடை வில் அவரைப் பற்றுவது வீண் முயற்சியென்று தெரிந்து அந்தப் பற்றை அறுத்துக்கொண்டார் கள். இறைவன் திருவருள் ஒன்றே துணே என்று கொண்டு அவனே வழிபடும் நெறியைப்பற்றி
அவனேயே தேடுகின்றர்கள். இறைவனேயன்றி