பக்கம்:பிராயச்சித்தம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் #5 பயமான்னு பிராசமாக் கேட்டு விழுந்து விழுந்து நமஸ்கரிக்கறேன்; பொய் சொல்றேன். உள்ளே பயத்தில் மனம் வெடவெடன்னு உதறிண்டிருக்கு. படத்திலிருந்து ராமன் கருணையாப் பாக்கறதா நெனச்சுண்டு, ஸ்ரி, ப்ரஸாந்த்துக்கு இனிப்பயமில்லேன்னு தெளிஞ்சுக்கறேன். தினப்படி சாயங்காலம் குத்து விளக்கேத்தறேன். கல்பூரம் கொளுத்தறேன். என்னைப் பார்த்துப் படம் சிரிக்கிறதோ, பரிதாபப் படறதோ உண்மையில் நடப்பதென்ன? என் வேகத்தில் நான்தான் அப்படி ஊதுவத்தியில் கணகனக் கறேன். சாம்பிராணியில் புகையறேன், கற்பூரத்தில் எரியறேன். ஆனால் வெறும் எண்ணத்தை வெச்சுண்டு என்ன பண்ணறது? அதற்கொரு வடிகால் வேண்டாமா?’’ “l 1360 LGo!” got to garrio. “Quite a long speech: இந்த அறிவுஜீவி கோமதி லெட்ஜருள் இத்தனை நாள் எப்படி ஒளிந்துகொண்டிருந்தாள்? இதுவரை எனக்குத் தெரியாத கோமதி: "நாமாகவா ஆசைப்பட்டு அறிவுஜீவிகளாறோம்? அனுபவம் ஸார், அனுபவம்’ சிரித்தாள். சிசிப்பின் கசப்பில் உ த டு க ள் முறுக்கிக்கொண்டன. நான் அறிவுக்கு ஆசைப்படல்லே. ஆனால் இப்பவே என்னுள் சில சாரங்களை அது தட்டியாச்சு. எனக்குப் பயமாயிருக்கு 6)馆行星”” அவர் கையைப் பற்றித் தன் கைகளுள் வைத்துக் கொண்டாள். அவள் கைகளில் ஜூரம் அடித்தது. லார், உங்களைப் பற்றி நான் எத்தனை எண்ணி யிருப்பேன் தெரியுமா? எண்ணி எண்ணி மாரே புனரை யிடும். இன்னிக்கு நீங்கள் திரும்பி வந்துட்,ே ள் தவம் பலித்ததம்மா! எனக்குக் கிடைச்சுட்டேள். அதனாலேயே, இதுவரை பட்ட அந்தப் புண்ணே, அதன் விண் விண்” னே, எண்ணிப் பார்க்கறபோது, அந்தத் தெறிப்பே அதில் ஏதோ சுகம் இருந்திருக்கும்னு இப்போ தோணறது. இதை