பக்கம்:பிராயச்சித்தம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. லா. ச. ராமாமிருதம் உங்களிடம் சொல்லி என்ன ஆகணும்; அப்படி கூடத் தோனறது. அந்த சுகம் அத்தனை அந்தரங்கமா, அரவிந் தமா-ஸார் உளர்றேனா? எனக்குப் பைத்யம் பிடிச்சு டுத்தா?’’ த்ரில். அவர் கையைத் தன் பிடியிலிருந்து விட்டாள். அந்தத் தருணம் முன்பின் இலாமல் எப்படி வந்ததோ அப்படியே கடந்து போய்விட்டது; ஆனால் மின்னல் விழுந்தாற் போல் நெஞ்சில் கோடு கோடாக ஏதோ பள்ளங்களை ஏற்படுத்திவிட்டு

  • ஸ்ார், சாப்பிடுவோமா?’’

'சமையல் ஆகிவிட்டதா என்ன? என்னோடுதானே பேசிண்டிருக்கே?' ஆமாம் gas அடுப்பு, ஸாமீத் வெச்சிண்டு புடலங் காய்ப் பொரிச்சக் குழம்பு ஒரு பெரிய சமையலாக்கும்!” சேர்ந்தே உட்காருவோமே!" வேண்டாம் நான் பரிமார்றேன்.' "ஏன் அனாவசிய வேலை: இருக்கிற மூணுபேரில்... உழக்கில் கிழக்குமேற்கா?’’ 'இல்லை நான் பரிமார்றேன். எனக்கு ஆசையா யிருக்கு ஸார்...”* அவளுக்குத் தொண்டை அடைத்தது. அவருக்கு உளம் நெகிழ்ந்தது. அவள் கன்னத்தைத் தொடணும் போலிருந்தது. அடக்கிக் கொண்டார். 球 寮 ※ சாப்பாடு முடித்து, பற்றுப் பாத்திரங்களை ஒழித்துப் போட்டு அடுப்பங்கரையை அலம்பி கைக் காரியங்கள் முடிந்து இருவரும் நடையில் உட்கார்ந்திருந்தனர். அவர்