பக்கம்:பிறந்த மண்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாறுகல்கள் பன்னீர்ச்செல்வத்தின் கடனை அடைத்து கிட்டு அங்குக்கு முன்னால், நிமிர்த்து நடக்கிறான். அவன்; தென்காசியில் வாங்கியிருந்த கட்னும் தீர்ந்துவிட்டது. அனுடைய காய்கறிப் பண்ணைவின் முழுமையாக இரண்டு க்ாகுபடிகள் முடித்து விற்று முதல்ாகிவிட்டன. மூன்றாவது சாகுபடிப் பயிர்கள் பலனளிக்கும் பருவத்தை நெருங்கிக் கொண்டிருந்தன. அவன் வீட்டில் திருமகள் விலாசம் போக்கியது. பையனுக்கும் அவன் அதிர்ஷ்டத்திற்கும் வரில் திருஷ்டிபட்டுவிடக் கூடாதே என்று அவன் தாப் வர்தாள்.

ஊரிலுள்ளவர்கள் அவன்ையும் ஒரு பெரிய மனிதனாக மதித்தார்கள். காந்திமதி ஆச்சி மனஸ்தாபத்தை மறந்து அவனைக் கூப்பிட்டனுப்பினாள். அவன் போன்ான். ஆச்சி iோடு நாராயண பிள்ளையும் இருந்தார் *

என்ன தம்பி ஆச்சிக்கு முன்னாலே ஏதோ வாக்குக் கொடுத்திருந்தீர்களாமே? உங்களுக்கும் வயசாகிறது. ஆண்டவன் புண்ணியத்தில் உழைத்து. முன்னுக்கு வந்து ஆறாயிருக்கிறீர்கள். கலியாணம் செய்து கொள்கிற் படி தானே இது: உங்களுக்கு முடித்துவிட்டால் பின்பு, உங்கள் .கலியாணமும் நல்லபடியாக நடக்கும் عهشيم

நாராயணபிள்ளை காந்திமதி ஆச்சியின் சார்பில் பேச்னிசஆரம்பித்தார் -

சிறிதுநேரம் அவருக்குப் பதில் சொல்லாமல் குனிந்து தரையைப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருந்தான் ஆகியதிம்பி. அவன் மெளனத்தைக் கண்டு ஆச்சியும் வாய் இத்தான். உங்க்ளுக்கு இஷ்டமில்லாவிட்டால் வேண்டாம் தம்பி.நான் வற்புறுத்தமாட்டேன். நீங்கள் முன்போவனை இருக்கிறீர்கள் இப்போது? பலவகையிலும் முன்னேந்த ஆடைந்து வசதியான விதத்தில் இருக்கிறீர்கள். அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/294&oldid=597881" இலிருந்து மீள்விக்கப்பட்டது