பக்கம்:பிள்ளை வரம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

איז:نمی ت: 密 露 莓 靈 琵鷺 }: } 酸

鄧 g --- பக்கத்தில் பேர் போனவன். அவன் குறி பொய்யானதே இல்லையாம். அவன் குறி சொல்வதே ஒரு தனி முறை; ரட்டில் ஏதாவது ஒன்:ை ப்படி எழுதிய பல ஏடுகளை மொத்தம் ரே கட்டாகக் கட்டுவது, அவற்றிற்குள் றை எங்காவது செருகச் செய்வது, அந்த ள்ள ஏட்டில் எழுதப்பட்டுள்ள வரிகளுக்கு செய்வது

இதுதான் அவன் வழி. இந்த ஏட்டுக் கற்றைக்கு உள்ள முடையான்' فينثيا ثرت بأنني تمتهن لرئل என்று இபயர். குறி கேட்பவரின் உள்ளத்தை இது காட்டுகிறதாம். உள்ளத்தைக் காட்டுவதோடு மட்டுமல்லாமல் அதில் உதித்த கேள்விக்கு விடை யும் கொஇக்கிறது. எலும்பனுக்கு இந்த இரட்டுக் கற்றை பிதுரார்ஜிதமாகக் கிடைத்த சொத்து. ஆனல் விளக்கம் செய்யும் திறமை அவனுடைய சொந்தச் சம்பாதனே. அதில்தான் அவன் அந்தப் பக்கத்திலேயே பேர் வாங்கிவிட்டான். சநீங்க ஒண்னும் யோசிக்க வேண்டாமுங்க. வேளை வந்து கூடிட்டுதுங்க” என எலும்பன் அழுத்திக் கூறினன். வேளைப் பிசகுதான், ஒடி ஒடிப் போகிருன். இந்த முறை பார்க்கலாம்” என்று வீரப்பன் இரண்டளு காணிக்கை கொடுத்துவிட்டு வீட்டுக்குள் சென்ருன். எலும்பன் பணத்தை இடுப்பு வேட்டியின் ஒரு முனையில் முடிந்துகொண்டு போய்விட்டான். திருமணத்திற்கு முகூர்த்தம் வைத்தாகிவிட் டது. அந்த நன்குளாகிய வெள்ளிக்கிழமையும் வந்து விட்டது. ஆனல் மணமகனத்தான் இரண்டு நாட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/142&oldid=825060" இலிருந்து மீள்விக்கப்பட்டது