பக்கம்:பிள்ளை வரம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& »« “پې- سيم, سي، ډ': به و. ي . و ي ”م په ب; விம்ை பேருத் கேள்வி is அந்தச் சமயத் ஏதோ ஒன்று கருமைய உருண்டு செல்வதை நான் குவியல் மெதுவாக நகர்த் என்ன? அதற்கும் அந்த -என்னுல் அறியக்கூடவில் நான் அதைப் பி எனக்குப் பின்னல் பதுங் டிருந்தது. அந்த இருட்டுக் குவியல் மெதுவாகச் சென்றது. தெருவெல்லாம் கடந்து இப்பொழுது ஊருக்கு வெளியே வடக்குப் பக்கமாகப் போகத் தொடங் கிற்று. எங்கே போகிறதோ, தெரியாது. ஆனுல் நான் விடாது பின்தொடர்ந்தேன். அதன பின்குலேயே சென்று பார்க்கவேண்டுமென்று என்னேயும் அறியா மல் உள்ளத்திலே ஒர் ஆவல்; ஒரு துணிச்சல். ஆ என்ன இது சுடுகாட்டிற் கல்லவா போகிறது! போய்த்தான் பார்க்கலாமே. பேயாய் இருந்தால்தான் என்ன? இந்த இடத்தின் என்னை ஒன்றும் செய்யாமல் அங்கு மட்டும் என்ன செய்து விடும்? அது என்னே ஆடித்துக் கொன்றுவிட நினைத் தால் இங்கேயே இப்பொழுதே செய்யாதா? • ? 嶺 * :్య མ་ཟླ་༦ -: 3 . 炎 ஆமாம, பேயாய் இருந்தால் பெரிய உஇபைத் தோடல்லவா இருக்கவேண்டும்? அப்படித்த ೯ಠಿಣTಿಸಿ ಗ್ಜೀತ್ಗ தெரத்திறர்கள்: இது என் னவோ நிலத்தோடு உருண்டு கொண்டிருக்கிறேத? - 叛况 r、「窓。 يحية" : بييم يسببه * • و به حج 梦 $t ರಾತ್ಗ ಶ 筠 ಕ್ರಿರ್ಶ ఓబిY E: ?: 5+gr நின்று கவனித்தேன். உள்ளே காலெடுத். வைக்க ? /リ 姆 .. 蟹。变 وه بع " மனம் ஆங் கொடுக்கவில்லை. அந்த உருவம் நேராக ஒரிடத்தில் போய் நின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/148&oldid=825066" இலிருந்து மீள்விக்கப்பட்டது