பக்கம்:பிள்ளை வரம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ឆ្ងាយ ឆៅ . #7 அப்படியே கண்களை மூடினன். வாய்மட்டும் என்ன என்னவோ பிதற்றிக்கொண்டிருந்தது. வெகுநேரம் உறங்கிவிட்டான். கறுபடியும் அலன் கண்களைத் திறந்தபோது மனம் அமைதி பெற்றிருந்த்து, மூளைக் கொதிப்பும் நீங்கிவிட்டது. அப்பொழுது யாரோ அவன் காலே மெதுவாக வருடிக் கொண்டிருப்பதை அவன் உணர்த்தான். அதில் ஒரு தனிப்பட்ட இன்பம் உண்டாற்ேறு. மறுபடியும் கண்களே மூடிக்கோண்டான். அந்த மெல்விய கைகளின் வெதுவெதுப்பை எப்பொழுதும் அ னு ப வி த் து க் கொண்டிருக்கலாம் என்று தோன்றியது. இருந்தாலும் மென்ற ஆசை சிறிது வாக முருகன் த: கரங்கள் மட்டும் தென் . . هة هي பாாக்கவேண்டு த்தில் பிறந்தது. மெது மலே துரக்கிஞன். இரு -* * ன. தலைக்கூடச் சாள - - + * . شاه مماسه سری ۲۰ و با نام با ... " கு வெளியே மறைந்திருந்ததால் புலப்பட - Ꮬ& , ↑ * - ?... “. . . ് ു. -് .*.* 贾、 மீண்டும் டடுக்கையில் சாய்ந்து அவன் கண்க: w... م... دبیر سه དང་ཆ༡༠ ཨ་རྀ་ R * 鲸 عميدهم يوم : o_: மூடிக்கொண்டான். பல உணர்ச்சிகள் உள்ளத்தில்

  • . جمي エ落 。 * w - - تن منه عيب . و »ہم جی صلى الله عليه وسلم مده எழுந்து மோதிக்கொண்டன. திடீரென்று முருகன் 2. سويس مس. و ي p, , , , مہابہی؟ یہ - *- : * * எழுந்து அவ்விரு கைகளேயும் ைேட்டியாகப்

பிடித்துக்கொண்டான். பிறகு வெளியே எட்டிப் பார்த்தான். கண்ணிர் வடியும் தெய்வயானையின் முகம் மேலே காதலோடு பார்த்தது. அதில் என்ன கவலே , கனிவு ஆவல்: சோகம்! என்றும் பார்த்துறியாத அழகை முருகன் அன்று கண்டான். கன்னியழகல்ல; தாய்மையடைந்த தனியழகு. துன்பக் கடலிலே ஆழ்ந்தும், பொங்கிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/18&oldid=825098" இலிருந்து மீள்விக்கப்பட்டது