பக்கம்:பிள்ளை வரம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

អ្វីធំ ឱឃៈ Ží. "ஆமாம்;அதோடே குடியிருக்கி, தோட்டத்துச் சாளேயிலேய்ே ஒரு கிமுராம்.'; 控 "அந்த வீடு இவனப் போலே எத்தரே போரப் to ۲۴۶ اغتنم تا 納 ויי, பார்த்திருக்கிறதோ! பார்க்கலாம், : ஆங்கே எத்தனை நானேக்கு இருக்! "ஏன் தம்பி, அந்தப் பேண்ணு , .. "அதென்னமோ பார் கண்டா? இந்த பண்ணைக்காரர் சும்மா சாளே வீட்டைக் கோடு பாரா? அவர் இருக்கிற வரைக்கும்..." சரி சரி; நமக்கு என்ன? யாரோ எக்கோல:ே போகட்டும்; ஊருக்குள்ளே வந்தாச்சு, இனி லாம் பேசப் படாது. நம்ம கையும் காலும் சுகமா Mk இருக்கிறவரைக்கும் கூவிவேலே செய்து அரைக் - குடிச்சுக்கிட் டிருக்கலாம். நமக்கு ஊர் வம்பெல் லாம் என்னத்துக்கு: இம்மாதிரி அவர்கள் பேசிக் கொண்டு போய் விட்டார்கள். ரங்க போயன் சாலைக்கு வந்து சேர்த்தான். அதே சமயத்தில் பண்ணைக்காரர் வேலப்ப கவுண்ட ரும் அங்கு வந்தார். "என்ன ரங்க போயா, உன்னே சாயங்காலத்திலிருந்து காணவே இல்லை; எங்கே போனுய்? "சும்மா அப்படியே! போனேனுங்க. நேரமாய்ப் போச்சு.” "அதுதான் கண்ணில் தட்டுப் ப.வே இல்லே, ذہ:' கள்ளுத் தண்ணிக்குப் பனங் கினம் கேக்க வருவா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/22&oldid=825102" இலிருந்து மீள்விக்கப்பட்டது