பக்கம்:பிள்ளை வரம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தங்க போயன் 25 வைத்திருக்க அவன்.ஆவல் கொண்டிருந்தான். ஆல் இன்று அவன் உள்ளம் பறவை பதுங் போய்விட்ட கூட்டைப்போலக் கிடந்தது.

  • *

ரங்கபோயனுடைய வாழ்க்கை இப்படியே ல் அதை முற்றி கழிந்து போயிருக்கும். ஆளுல் காற்றும்படியாக ஒரு நிகழ்ச்சி எதி: தில் நடந்தது. பண்ணேக்காரர் வேப்ப யாரோ அவர் தோட்டத்துச்ச குத்திக் கொன்றுவிட்டார்கள். ஊ. பேச்சாக இருந்தது. புதுப்பாளையம் ஒரு சின்ன ஊர். அதில் வேலப்பு கவுண்டரே பெரிய செல்வவந்தர். அவர் வாழ்ந்த 45 ஆண்டுகளில் அவர் பேச்சைத் தt.டி. நடந்தவர் அந்த ஊரிலே யாரும் இல்: அவர் சொன்னது வேதவாக்கு. அப்படி டைய தோட்டத்திலேயே அவரை ஒ. செய்துவிட்டான் என்ருல் அதை வராலும் நம்பவே முடியவில்லே. செய்தது நிச்சயமாகத் தெரிந்துவிடவே, செய்திருப்பார் என்று பலவிதமாகக் காதுக்குக் காது பேசிக்கொண்டார்கள். ஒரு சிகருக்கு அவர் கொலே யுண்டதில் உள்ளுக்குள்ளே கிேழ்ச்சியில்லாமல் இல்லை. *...: கொலே நடந்த அன்று மா?லயில்தான் வேகப்ட் கவுண்டர் எங்கேேேயா போய்விட்டுத் த: குதிரை வண்டியில் திரும்பி வந்தார். அவர் நேராகத் தோட்டத்திற்கு வந்து வண்டியை மாடுகளையெல்லாம் பார்வையிட்டுவிட்டு திரும்பினர். அப்பொழுது தொழுவத்தின் வண்டி யோட்டும் , நாச்சியப்பனைத் த. بہ۔ sمب-- ... யாரும் இல்லை. மற்ற வேலைக்காரர்களெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/25&oldid=825105" இலிருந்து மீள்விக்கப்பட்டது