பக்கம்:பிள்ளை வரம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 விட்டு நேராக என் வீட்டிற்குக் குறுக்குத் தடத்தின் வழியாகப் போய்விட்டேன். பண்ணேக்காரர் முன் ஞலேயே போயிருப்பார். இருட்டாக இருந்ததால் இது எனக்கு நிச்சயமாகத் தெரியாது. நான் அவ ரிட்ம் பத்து வருஷங்களாகக் குதிரை வண்டி ஒட்டிக் கொண்டிருக்கிறேன். அவரிடம் எனக்கு எந்துவித "ఫ్లడ్తో நத்தமும் இல்லே. நாலு மாதத்திற்கு முன்புதான் எனக்குக்கலியானம் நடந்தது. அதற். இக்கூட அவர் செலவுக்கென்று ஐம்பது ரூபாய். கொடு & நாச்சியப்பன் பேசும்பொழுது அவன் குரலில் ஒருவிதமான குழப்பமும் தோன்றவில்லை. தடு மாற்றமே யில்லாது களங்கமற்றவன்போல் மேற் கண்டவாறு கூறினன். 4:് . . . . . . அடுத்தபடியாக ரங்க போயனை விசாரித் தார்கள். அவனும் அழுத்தந்திருத்தமாகவே பதில் . ஆளுல் அவன் அதிகம் பேசவில்வே. :த்தில் தன் வாக்குமூலத்தை முடித்துக் r میی مسمسة ... مع ""ني (£:"ఫౌ "gr. "நான்தான் பண்னேக்காரரைக் கொலை செப் தேன்' அவ்வளவுதான் அவன் பேச்சு.யோரும் இதை எதிர்பார்க்கவே இல்லை. நீதிபதி, போலீஸ் இன்ஸ் பெக்டர் முதலியவர்கள் கொஞ்ச நேரம் திகைத்துப் போளுர்கள். தாச்சியப்பன் அப்படியே கல்லாகி விட்டான். இரண்டு நிமிஷம் ஒரே நிசப்தம். பிறகு குறுக்கு விசாரனே நடந்தது:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/28&oldid=825108" இலிருந்து மீள்விக்கப்பட்டது