பக்கம்:பிள்ளை வரம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

புதுக் க:ை ;3

نسة 斐 ಅ பதிலாக ஒரு சிறு சரடுதான் தொங்கு - - متين يرأة கந்தப்பன் தன்னே அவமானத்திவிருத்து காக்கத் தன் மனைவி தாலியை அடகு வைக்கத் துணிந்ததைக் கண்டு அவள்மேல் முன்னிலும் அதிக அன்பு கொண்டான். "குடிப்பதில்லை, இது உறுதி" என்று பலமுறை சொல்லிக் கொள்ளுவான். அே - கிராம சேவையில் ஈடுபட்ட பல தொண்: அக்கிராமத்தில் வந்து செய்யும் :துவி, பிரசாரத்தை அவன் தப்பாமல் போய்க் கேட் படிக்கத் தெரியாவிட்டாலும் பல சொற்பொழிவு களைக் கேட்டு அவன் மதுபானத்தின் தீங்கைப்பற்றி நன்ருகத் தெரிந்து கொண்டான். - இனல் மதுபானம் தீங்கு என்ற உண்மையைக் கொண்டு அவன் அதைத் தொடாமல் இருக்கவில்லை; சத்தியத்தைக் காப்பாற்றவேண்டும், குடிப்பதால் மனைவி மக்கள் துன்புற வேண்டியிருக்கிறது என் எண்ணங்களே அவனேக் குடிக்காமலிருக்கச்செய்தன். கந்தப்பன் தனது உறுதியில் வெற்றி வதற்கு அரசாங்கத்தில் உண்டான ஒ *wu மாறுதலும் உதவி புரிந்தது. காங்கிரஸ் ஆட்சி சென்னை மாகாணத்தில் ஏற்பட்டதும் சேலம் மா வட்டத்தில் மதுவிலக்கு அமலுக்கு வத்தது. செங் காளி பாளையம் அந்த மாவட்டத்தில் இருந்ததால் அங்கு மதுக் கடைகள் மூடப்பட்ங்.எ. கந்தப்பன் குடியை அறவே மதத்துவிட்டான். 憑 壽 蠍 காலம் மெதுவாக நழுவிக் கொண்டிருந்தது. அப்படி நழுவிய ஐத்தாறு ஆண்டுகளில் எத்தனேயோ மாறுதல்கள் உண்டாயின. சென்னை மாகாணத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/54&oldid=825137" இலிருந்து மீள்விக்கப்பட்டது