பக்கம்:பிள்ளை வரம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க& உள்ளம் 65 ஆளுல் முருகன் எதையும் கவனிக்கவில்லை. "கலை அப்படியே தில், சோகத் தெளிவில் பிறக்குக் புட விட்ட அழகு இப்போது உன் முகத்தில் போங்கு கிறது. அதையும் எழுதிவிடுகிறேன்; கொஞ்சம் பொறு. இதோ வர்ணப் பெட்டியை எடுத்து வந்து விடுகிறேன்” என்று சொல்லிக்கொண்டே ఫ్ట ஒடிஞன்.-சம்பந்திகளும், உறவினர்களும் திை ች÷÷÷÷÷ நின்றனர். சந்திரசேகரன் சிரித்துக் கொண்டே கமலத்தைப் பார்த்தான். அவள் கண்களில் பேரின்பம் துளித்தது. பிடித்துக்கோண்டு முருகனை வணங்க வந்தான். 威 பி. تاسسسه ماله

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/66&oldid=825150" இலிருந்து மீள்விக்கப்பட்டது