பக்கம்:பிள்ளை வரம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ பின் & ஆரக் அவர் நடத்தையைப் பற்றி ஒரு வார்த்ை நான் பேசுகிறேஞ? இல்லையே! வந்த நே அவருக்கு வேண்டியதெல்லாம் செய்வதோடு தோட்டத்தையும் நானே கன்னித்துக் கொள்ளு கிறேன். அவர் என்ன செய்கிருர் குடிப்பதும், 酸 * ぶ • " بمبي . په عيم بني * - வைப்பாடடி வீடு விடரகத் திரிகிறதுந் தான. என்ன செய்வது என் தலேயெழுத்து, எப்படி யாவது தள்ளிக் கொடுத்துக்கோன் தயாவது த்திற்கு காள் போக வேண்டியதுதான்; எத்தனே நாளேக்கு இப்படியெல் லாம் செய்வார்? எழுமாத்துர்ப் பூசாரி சொன்னது போலப் பொல்லாத கிரகப்பலன்தான் இப்படி ஆட்டிவைக்கிறது. இந்தச் சித்திரை போப் அடுத்த சித்திரைக்கு எல்லாம் விலகிப் போய்விடும். அது வரை பொறுத்துப் பார்க்கலாமே. ....ஆனல் அவர் அடிக்கிற அடியை நினைத்தால்தான் பயமாக இருக் கிறது. அன்றைக்குச் சாட்டையை எடுத்துக் கொண்டு அடித்தாரே; நினைத்தால் இன்னும் உடம்பு நடுங்குகிறது. காலேப் பிடித்துக்கொண்டு, சாமி சாமி என்று கெஞ்சக் கெஞ்ச அப்படி அடித் தாரே. அவர் மனசு எப்படித் திருந்தப் போகிறது? எனக்காக இல்லாவிட்டாலும் அந்தக் குழந்தைக் காகவாவது பார்க்கவேண்டாமா? அதுவும் நின்று கொண்டு வீர் வீரென்று கத்தக் கத்த அடித் தாரே...

  • امیہ

葱 துரைசாமியை எடுத்துக் @జె[ణాఫ్రి வராஜத் போனேன்; அவனைப் பார்த்தாவது கொஞ்சம் பிரிய மாய்ப் பேசமாட்டாரா? அம்மாள் அவனே எடுத்துக் கொண்டு இரண்டு நாள் கழித்து வருவதாகச் சொல்லியிருக்கிருள். அதுவும் ஒரு வழியில் நல்லது தான். அவர் கொஞ்சமும் இளகாமல் மறுபடியும் அடித்தால் அம்மாள் வந்தவுடன் அவனோடு திரும்பிவிடலாம். அப்புறம் ஈசன் விட்டபடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/69&oldid=825153" இலிருந்து மீள்விக்கப்பட்டது