பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

எனவே, ஒரு செயலில் விருப்பு, வெறுப்பு, விரோத குரோதம், கோப-தாடங்கள் என்ற கருத்து வேற்றுமை எழுவது இயல்புதான்். ஆனால், எதிர்ப்பை எழுப்புவோரை மறுத்து எழுதும் ஆற்றலை வளர்த்துக் கொள்வது தனி மனித அறிவும், பத்திரிகையாளர் திறமையுமாகும்.

மறுப்புக் கட்டுரை எழுதும் இன்றைய பத்திரிகையாளர் களுக்கு இந்த நூல் பலனுள்ளதாக இருக்கும்; பல சம்பவங்களை நினைவில் பதிக்கும் என்று எண்ணியே இந்த துலை வெளியிட்டுள்ளோம். பத்திரிகையாளர்கள் மட்டுமல்லர், தனி மனிதர்களுக்கும் இந்த நூல் பயன்படும். எனவே, படித்து பயன்பெற்று, ஆதரவு வழங்க வேண்டுகிறோம்.

அன்புடன் வா. அறிஞர் அண்ணா