பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

தமிழ்ப் பண்பு

வாழ்க என்பது தமிழ்ச் சொல் மட்டுமல்ல, தமிழ்ப் பண்பு, கனிந்த மனத்துடன், மற்றவரின் வாழ்க்கை செழித்து, அவர் இன்புற்று இருப்பது, அவருக்கு மட்டுமல்லாமல், சமூகத்துக்கும் நல்லணி என்பதால், வாழ்த்துவது தமிழ் மரபு! அந்தச் சொல்லிலே இசை ஒலியும் இதயக் குழைவும் இருப்பதனை, இதயமுள்ளோர் எவரும் உணருவா.

- அண்ணா

74