பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

137முருகு சுந்தரம்



மூடிக் கொண்டன.
இலைகளைத் தளிர்க்கச்செய்து
கதிரவன்
வட்டமிட்டுச் செல்கிறான்

நிலவு
வெண்கனியாகக்
காட்சியளிக்கிறது
மனிதன்
தவிர்த்த முடியாத
முடிவிற்குத்
தலை வணங்குகிறான்