பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 3

குழம்பும் பெண் ஆனாள். வெறித்தனமாய் இடித்து நெருக்கி, வேட்கைப் பார்வையால் தன் உடம்பை மேய்ந்து நிற்கும் மந்தை அவளுக்கு பீதி தந்தது. -

சட்டென்று திரும்பி சடாரெனத் தீயினுள் ஒடிப்போனாள் அந்தப் பெண்.

எரியும் கொட்டகை ஏற்றுக் கொண்டது அவளை. கோணல் மாணல் பற்களைக் காட்டி கோரச் சிரிப்புச் சிரித்தது

செந்தி.