பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 99

g

பெறவில்லையே என்று வேதனை மூச்சுயிர்த்தது ‘மனிதம்’. ‘காலம் மாறும், அறிவு வளரும். புல்லுருவிகள் கருகிச் சாவார்கள் என்று கூறியது நல்லவர்களின் சிந்தனை.

அதுவரை மனிதர்களைப் போலவே காட்சி அளித்து வெற்றிகரமாகப் பிழைப்பு நடத்துகிற கயவர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்கள். சகிப்புத் தன்மை பெற்ற மனிதம் தனக்கே கூறிக் கொண்ட ஆறுதல் மொழி இது.