பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 புண்ணியம் ஆம் பாவம்போம்!

‘விதி வசம் அப்படி!’ என்று முனகினார்கள் பலர்.

ஆறு ஆறு எனத் தவிச்சாரு அண்ணாச்சி. ஆத்திலேயே ஐக்கியமாயிட்டாரு. அவர் ஆத்மா சாந்தி அடைஞ்சிரும். அதிலும் ரெண்டு உசிரைக் காப்பத்தத்தானே தன் உயிரைக் கொடுத்திருக்காரு. நல்ல சாவுதான்.

உறவுக்காரர் தனக்குத்தானே ஆறுதல் கூறிக் கொண்டார் இவ்விதம்.