பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்-புலவர் த-கோவேந்தன்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழ்மை சிதைத்து வறுமை யகற்றி இனபுற மாட்டோமா? வாழ்க்கை என்பது உள்ளார் இல்லார் வலிமைப் போர்ககளமா?

உழைப்போர் பலபேர் உண்பவன் ஒருவன் உலகை மாறறிடுவேirம். பிழைப்பி துவா? சீl பிளவை அகற்று பேடிமை வாழ்க்கைஇது.

தொழிலா ளர்களே! பாட்டா ளிகளே! தோளோடு தோள் இணைவீர்! இழிவுடை உலகை இன்றே மாற்றி இன்புல காக்கிடலாம்!

§