பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்-புலவர் த-கோவேந்தன்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெருப்பில் புகுந்து புதுவார்ப் புக்கெழும் எ.கென விரைந்திடுவாய். கருத்தில் மாருக் கயவரின் நெஞ்சில் கனலாய் கிறைந்திடுவாய்.

வரும்புது உலகின் வரலா றெழுதும் வன்மையைக் காட்டிடுவோம். திரும்பும் திசைதோறும் மக்கள் தேவையின் தீயாய் வளர்ந்திடுவோம்.

உருவா கும்பொது வுடைமை உலகின் உருவில் இணைந்திடுவோம். மருவும் தொழிலா

'ளியமே வென்றிடும்

மனம்போல் மகிழாள்வோம்!

11