பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்-புலவர் த-கோவேந்தன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20.

விழியை வருத்தும் தொலைவும், துயரமும் உடையது போராட்டம். தொழிலா ளியத்தை வென்றிடச் செய்யும் துணிவில் துணைகிற்போம்.

முதலா ளியமும் முரண்படு மதமும் சிந்தும் குருதியெலாம் கொதிப்புற் றெழும்ாகம் கண்ணிர்க் கடலில் குரலற் றமிழட்டும்.

உலகில் உள்ள தொழிலாளிகளே! ஒன்ருய்க் கூடிடுவீர். உலகே வீடாய் ஒன்றே உறவாய்ப் பொதுமையில் ஒன்றிடுவோம்.

24