பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்-புலவர் த-கோவேந்தன்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

மாந்தனை மாந்தன் விழுங்க கினைத்தால் விலங்கென மாய்த்திடுவோம். மாந்தன் ஏற்றம் தடுக்கும் முட்டுக் கட்டையை எடுத்தெறிவோம்.

வாழ்வைச் சுவைககும் வகையை அளிக்கும் பொதுவுடை மைககிடையில், சூழ்ச்சிகள் செய்யும் தீயவர் தம்மைத் தூள்தூள் ஆக்கிடுவோம்.

உழைப்பா ளிகளின் குருதியி லிருந்தே உண்மை பிறக்குமடா, தழைக்கும் உரிமை தலையை கிமிர்த்தும் தன்மானம் கொள்வமடா.

25