பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்-புலவர் த-கோவேந்தன்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

ஏழையர் வாழ்வில் இன்பம் என்னும் வாய்ப்பே கிடையாது. ஏழைக கிங்கே இடராய் உள்ளவை இறைவனும் சட்டமுமே.

மதமும் சாதியும் நீதி மனறமும் ஏழையை மதிபதிலை, முதலா ளியததின் முகவர்க ளாக

முனனே அவைகிற்கும்.

புரட்சி என்னும் எரிமலை பொங்கிப் புத்துல கொன்றுவரத் துறக்கப் பட்டஎன் ஏழைத் தோழரே தொடர்வோம் போராட்டம்.

29