பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்-புலவர் த-கோவேந்தன்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதிதாசன் வழியில் புதிய ஒர் உலகுக்கு அழைப்பு விடுக்கும் குரலே இந்நூல்.

சொற்களின் ஒலியைப் பெருக் கிக் கொண்டிருக்கும் பாட்டு உண் மையை அறியாது, உணர்த்தாது என்பதால் தேவையற்ற உவமை உருவகங்களைப் பா ட ல் களி ல் காட்டவில்லை.

பாடல்களைத் தேர்ந்தெடுத் துத் தொகுப்பதிலும், செம்மைப் படுத்துவதிலும் துணை நின்ற அன்பர் ம. இலெ. தங்கப்பா, திரு ப. இராசேச்சுவரன், திரு ஞானம் பாடி முதலியோர்க்கு நன்றி யுடையேன்.

மாந்தனுக்கு மாந்தன்

உடன் பிறந்தோன்-நட்பினன் ஏந்திடும் தோழனும் ஆம்.

அன்பு, த. கோவேந்தன்