இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
158 புதிய கோணம்
என்று பாரதி சொன்னபடி நம்முடைய முயற்சியினாலே ஒன்றும் நடைபெறப் போவதில்லை என்ற உறுதிப்பாடு இருக்குமேயானால், அஞ்சு வதற்குத் தேவை இருக்காது. அச்சத்தை நாம் போக்கியவர்களாகி விடுவோம்.
அச்சத்தைத் தனி மனிதன் போக்கினால் அவனது வாழ்வு வளம் பெறுகிறது. தனி மனிதர்கள் கூடி வாழ்கிற சமுதாயம் அச்சத்தைப் போக்கி விட்டால் அது இன்பமுடைய சமுதாயமாக இருக்கும்.
இ.இ.இ.இ.இ