பக்கம்:புதிய கோணம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 புதிய கோணம்

அல்லன் என்பதையும் உணர்ந்து பேசினாராகலின் அகங்கார, மமகாரங்களிலிருந்து முழு விடுதலை பெறுகிறார். அந்த நினைவு வந்தவுடன் “வானவரும் நெடுமாரி மலர் பொழிந்து. கொண்டு போயினார்’ எனக் காப்பியம் பேசுகிறது.

இ.இ.இ.இ.இ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/26&oldid=659982" இலிருந்து மீள்விக்கப்பட்டது