பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்றரை மணி கேர ஓட்டத்திற்குப் பின் பெரிய நகருக்குள் நுழைந்தோம். "இந்த ஊருக்குப் பலமுறை வந்திருக்கிறேன். புதுப்புது கட்டடங்களும் தெருக்களும் அடிக்கடி முளைக்கின்றன. அதனுல் ஊருக்குள் நுழையும் போது வழி தவறிப் போகிறது. வேலு, ஒரு மணித்துளி' என்று கூறிய படியே, காரை, சாலையோரம் கிறுத்தி, வழியே நடந்து செல்வோரை ஏதோ, ஜெர்மனிய மொழி யில் கேட்டார். அவர்கள் சொன்ன பதிலைக் கேட்ட தும் சரியான சாலையிலே துழைங்திருப்பதாக உணர்ந்தார். எனவே தோழர் கேஷர், அங்ககருக் குள் தொடர்ந்து ஒட்டினர்.