பக்கம்:புதிய தமிழகம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்ட இராசமணிக்கனூர் - 33

முடிவுரை இம்மூன்று சூளுரைகளி லிருந்தும்-பழந்தமிழரசர்

1. இல்லற வாழ்க்கையை இனிது நடத்தியவர். s ற பெண்டிர் சேர்க்கையை வெறுத்தவர்,

3. சிறந்த நண்பர்களே விட்டுப் பிரியாதவர்,

4. குடிகள் வருத்தங் காணப் பொருதவர்,

5. சான்ருேராகிய புலவர்பெருமக்கள்ன் பாராட்

டுதலை மதித்தவர்,

6. வறியவர்க்கு வழங்கி மகிழ்ந்தவர்

7. ஆட்சிப் பொறுப்பை அணுவளவும் தவற

விடாதவர் என்னும் உண்மைகள் புலனுதல் காணலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/33&oldid=641905" இலிருந்து மீள்விக்கப்பட்டது