பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* * * * * * . . . . . . து.கோ. சண்முகம் - 6 மட்டுமே குடித்து மீதிப் பொழுதை பட்டினி கிடந்தே விரதம் செய்வாள்! சனிக்கிழமை மட்டும் இனிக்கும் இல்லறத் தனிக்குலக் குடும்பத் திருமகள் போல அடக்கம் ஒருக்கமாய் அமைதியாய் நடப்பாள்! உடுக்கும் உடையும் உசத்தியாய் இருக்கும்! நூறு இரு நூறு விலைமதிப் புள்ள ஆறேழு கஜத்தில் அகல ஜரிகைக் கட்டம் போட்டக் கவர்ச்சியாய் உள்ள பட்டுப் புடவையை பாங்காய் உடுத்துவாள்! முதல்நாள் வசூலில் மிச்சம் இன்றி எதிர்ப்படும் யாசகர்க்கு ஈந்தே மகிழ்வாள்! எள் மிட்டாய் வாங்கி