பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 புதிய தெய்வம் . . . . . . . . . . . ஏழைப் பிள்ளைகளுக்கு வள்ளல்போல் கொடுத்து வாரித் தழுவுவாள்! ஏழு நாட்களில் சனிக்கிழமை மட்டுமே ‘வாழும் நாளாய்” தன்னுள் மதிப்பாள்! சரஸி வழிபடும் துர்க்கைக் கோயிலின் அருகே இருந்த ஆத்மிக சமாஜம் பொன்விழாக் கொண்டாடப் பந்தல் போட்டது. அரசராய் இருந்தோர்; அமைச்சராய் இருப்போர்; சினிமா விண்மீன்; சீமான்கள் எல்லாம் பணிவிழும் இரவிலும் பந்தலில் நிரம்பினர்! கீதை, கிரந்தம், குர்ஆன், பைபிள் வேதங்கள் அல்லாம் ஒதப் பட்டன! கருத்த ரங்கில்