பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - - - - - - - - - - வ.கோ. சண்முகம் "கடவுளைக் காப்போம்! பெருத்தது நாத்திகம்! பேய்த்த னங்கள்! 'இல்லை கோஷமே இன்றிருப்ப தெல்லாம்! தொல்லை கொடுப்போர்; துவேஷக் காரர் சாஸ்திர விரோதிகள் சதிகள் ஒழிய நாஸ்திகர் யாவரும் நாடெங்கும் கூடி அகண்ட யக்ஞம் ஆராதனை செய்வோம்! மிகவும் அவசரம்!" என்றனர் பலரும்! 'துரக்கு மேடை’ உத்தரவு போடும் நீதிபதி ஒருவர் நாக்கு அசைத்து "ஈஸ்வரன் என்பவன் ஈயாய்; எறும்பாய் வாஸ்தவ மாகவே வாழ்பவன்! அதனால் ஜீவ நேசமே தேவநேசமாம் நோவு தீர்க்கும்