பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆகா. சண்முகம் - 18 என்றெலாம் எண்ணம் தினகர் நெஞ்சில் நின்ற படியே நெட்டி முறித்தான்! அந்த நேரம். பந்தலின் ஒரம். குந்தி இருந்தோர் குதித்தெழந் தோடினர்! "ஐயோ நெருப்பு அதோபார் சிவ பேர் கையில் பந்தம்! கிளம்பு ஒடு! ஐயோ ஐயோ! கடவுளே ஈஸ்வரா!' மெய்யாய்த் தீதான் மேடையின் பக்கமும் “பானு கமலா ஒடி வாங்க இானு அத்தை சட்டுன்று ஒடுங்க!” வேதனைக் குரல்கள்! விதவித அவறல்கள்! மாதர், குழந்தைகள் பந்தலை விட்டு