பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வ.கோ. சண்முகம் மூன்றும் தருவதைப் பொழுதெல்லாம் சொல்லிப் புகழ்வார் சரஸியை! 24 பிற்பகலில் செய்த எண்ணெய் முழுக்கு அற்ப விஷயமாய் சகத்தொழிற் காரிகள் பிரச்னை யாக்கி ரலாபசம் செய்தது இப்படிப் பலவும் அவளை அசத்திட சோர்ந்தே பக்கத் தூணில் சாய்ந்தாள் ஊர்ந்தது வேளை! அர்ச்சகரும் வந்தார்! "அடடா தூங்கி விடாதே சரஸி கடவுள காப்பு மாநாடு போனேன் அதனாலே தானி லேட்டா யிடுத்து!” லோட்டாக் குரலில் சொல்லி விட்டு ஆடி அசைந்தே அர்ச்சனை செய்தார்.