பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* * * * * * > . . . . . ஆ.கோ. சண்முகம் - 26 அப்போது தான் அக் கோயிலுக் குள்ளே திடுதிப் பென்றே பெண்டிர், ஆடவர் பலரும் இரைக்கப் படபடப் புனே . அலமலப் புடனே - ஒடி வந்தனர். அடுத்த டுத்தே இன்னும் சிலபேர்கள், நடுத்தர வயதில் நாலைந்து ஸ்திரிகள், இருபது பேர்க்குமேல் இளம்பெண் கூட்டம் அரைமணிக் குள்ளே கோயிலே நிறைந்தது! வந்தவர்க் குள்ளே அமைச்சர் இருந்தார்! வெந்த சமாஜ விபத்தில் தப்பி தொடர்ந்து விரட்டிய காலிகளுக் கஞ்சி அடைந்தனர் கோயில்! அடைத்தனர் கதவை! வெளியே இரைச்சல்