பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27-புதிய தெய்வம் . . . . . . . . . . விஷமிகள் இருப்பதைத் தெளிவாய்க் காட்டத் திகிலில் குமைந்தனர்! 'வந்தவாள்' எல்லாம் பெரியவாள்' என்பதை அந்தக் கணமே அர்ச்சகர் உணர்ந்தார்! "அம்பிகை இருக்கா! பயப்படா தீங்கோ! நம்புங் கோண்ணா! நாசக்காரப் பாவிகள் இங்கெதுக்கு வரான்கள் டிரபிள் இருக்காது! பொங்கல், பால்பழம் சாப்பி டுங்களேன் தீர்த்தம் வேணுமோ! " என்றுப சரித்தார் வேர்த்த உடம்புகள் விதிர்த்த உடம்புகள் சற்றே ஒய்வு கொள்ளத் தொடங்கின! நெற்றியில் சிறிய காயத் தோடு அமைச்சர் தப்பினார்