பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* * * * , , , , , , , , 61.Gæsir. Ggnitipath — 30 என்றே தன்னையும் மறந்தே கத்தினாள்! நின்றவர், படுத்தவர் அமைச்சர், அர்ச்சகர் யாவரும் அஞ்சி அவளிடம் வந்து மோவாயைச் சொறிந்து “என்னம்மா விஷயம்?" என்றே கேட்டனர். கத்தல் கேட்டு ஆட்கள் வந்தால் ஆபத் தென்றே பருவ தத்தையும் பயப்படுத்தினர். திருவாட்டி பேங்கரின் சீற்றம் மிகுந்தது! குறிப்பாய் குருக்களை முறைத்துப் பார்த்து கேலியாய்த் திட்டினார் பருவதத்தின் கணவர் பேங்கர் கைலாசம் துர்க்கைக் கோயிலின் அறங்காவல் தலைவர்! அரச - புரசவாய்க் கைலாசம் காதில்