பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* * * * * * * . . . . . வ.கோ. சண்முகம்-3 அவர்களைப் பற்றி . அறிந்தாள் சரஸி. இடைஇடையே தீயோர் இம்சை பற்றி • கேட்டுக் கொண்டாள். கிலியும் கொண்டாள்! நீட்டிய கையில் நெருப்பு பட்டதுபோல் தன்னைக் குறுக்கித் தனித்துக் குந்தினாள்! என் செய்தும் இக்கட்டாய் ஆச்சு இடுப்பிலும் முதுகிலும் கூடக கலன்கள் படைத்தவள் அல்லவா பருவதத் தம்மாள்! பரத்தைக் கழுதையைப் பார்த்து விட்டாள் தரத்தில் குறைந்த தாசியுடன் தங்கினால் நாளை கெளரவம் நாறி விடாதா? வேளையை மறந்து விஷத்தைக் கக்கினாள்;