பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - - - - - - - - - - - வ.கோ. சண்முகம்- gs வைத்தியம் செய்வதாய் அமைந்தி ருந்த குறுகிய காலப் புரட்சிப் படைப்பில் வருகிற நாயகி நினைவு வந்தது! பட்டுப் புடவைக் குள்ளிருந் தாலும் கெட்டுப் பழகிய தோஷம், சரஸியை ‘சாக்கடை மோகினி' என்பதைக் காட்ட மூக்கு வியர்த்து மூளை சுழன்ற படாதி பதியோ பேசா திருந்தார். குருக்களோ மனசுக்குள் குழப்பம் சூழ மந்திரம் ஒதியே நேரம் கடத்தினார்! வந்தி ருந்த மற்றவர் களுக்கோ இந்த நாடகம் எதுவும் புரியவில்லை!