பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37-புதிய தெய்வம் ஆணும் பெண்ணும் - ஏகமாய் சரஸியைச் சூழ்ந்து கொண்டனர். நெரிசலில் சிக்கிய பிரசாத வாளியை சரஸியும் கீழே தவற விட்டாள். மூடி கழன்றது. முறுக்கும் சீடையும் ஜோடி சேர்ந்தது! பழங்களும் சிதறின! அழுது தூங்கி எழுந்த குழந்தை ஒன்றின் விழிகளில் உருண்ட சீடைகள் தென்பட்டு விட்டன! "அம்மா மம்மு! அம்மா மம்மு! அம்மா!' என்றே அலறத் தொடங்கியது! குழந்தையின் அழுகையால் அதிர்ந்த சரஸி விழுந்த சீடைகள்