பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45-புதிய தெய்வம் . . . . . . . . . . . . . நுழைத்துத் தள்ளி, தேடிய நபர்தான் இங்கே இல்லை! ஒடிப் போங்கள் புண்ணிய மாகும்!" என்று கெஞ்சினான்! எதிரிகள் குமுறி "பன்றியே ஏய்க்கிறாய்! கொலைவிழும் ஜாக்ரதை! உடனே கோயிலின் உள்ளே ஒடு! மடமட வென்றே இரண்டு செருக்கிகளை இழுத்து வா இங்கே! எங்களுக்கு வேண்டும்! தள தளவென்று தளும்பும் உடம்புடன் எவள் கிடைத்தாலும் இழுத்துவா உடனே!" என்றே இளைஞனை அதட்டி விரட்டினர்! இன்று அவன்தான் இப்போ தவன்தான் சிக்கலில் பெரிய சிக்கலில் மாட்டினான்! 55