பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* - - - - - - - - - - - ஆஇது சண்முகம் - 4 மக்களின் துரோகிகள் மனிதப் பதர்கள் இப்போது கேட்கும் "இரை'யைப் பற்றி எப்படியோ குளறி பெரியவர் களிடத்தே பேசிமுடித் தான்! எரியும் நெருப்பை எடுத்து விழுங்க நேர்ந்தது போல நடுங்கினர் நெஞ்சம்! தீர்ந்த கணக்கைத் திருப்பி எழுதிப் பொன்னைப் பெற்றது போதா தென்றே பெண்களைக் கேட்கும் பேய்வெறிக் கொடுமையை எண்ணி மயங்கி எல்லோரும் குழம்பினர்! கண்ணிய வான்கள் புண்ணிய வான்கள் நினைத்துப் பார்க்கவே கூசும் பரிட்சையை . அனைத்திலும் மோசமாம் அவக்கே டொன்றை