பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* * * * * * * * . . . ; வ.கோ. சண்முகம் -ட 48 பருவதத் தம்மாள் படாதிபதி யிடம்போய் அருவருக்கத் தக்க அந்தச் செய்தியைக் கேட்டே திகைத்தாள்! “வந்தது பேரிடி வந்ததே!” என்றாள். கதவை இடிக்கும் சத்தம் மீண்டும் அதிகமாய்க் கேட்டது. அதனைத் தொடர்ந்தே ஏதோ வெடிகள் உமிழும் ஒசை! பாதகர் லிலையின் பட்டியல் நீண்டது! கிணற்று நீரை மொண்டு கழவ துணையாய் மாணவி ஒருத்தி அழைக்க முன்னால் சரவி சென்றால் அங்கே, பின்னால் குருக்களும் புரோகிதர் ஒருவரும் பேசிக் கொள்வது தெளிவாய்க் கேட்டது!