பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 - புதிய தெய்வம் . . . . . . . . . . . . கூசி நடுங்கினாள் - குமாரி மாணவி! அதற்குள் ளேயே இன்னொரு தடவை கதவை இடிக்கும் குண்டர் களாலே விரட்டப் பட்டு மிரண்ட இளைஞன் வந்தான் பதறினான்! "சரியாய், கடைசியாய் பத்தே நிமிஷத்தில் செருக்கிகள் வேண்டும்! தயங்கினால் மறுத்தால் கூண்டோடு கைலாசம் போய்ச்சேர் வீர்கள் ஏண்டா கண்ணு இங்கே நிக்கறே?” என்றே அவர்கள் எச்ச ரித்ததை மென்று குமுறி மொழிந்தான் இளைஞன்! அதற்குள் மீண்டும் ஆவேச மாக கதவையே நொறுக்கத் தொடங்கி விட்டனர்!