பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* * * * * * . . . . . . வ.கோ. சண்முகம் --ட 50 மதிலோ உயரம்! கதவோ இரும்பு! அதனா லேயே அப்பா தகர்கள் இதமாய் மிரட்டி பேரம் பேசினர் போலீஸ் வராதா? பொழுது விடியாதா? காலிகள் பிடிபட வாய்ப்பே இல்லையா? என்றே அனைவரும் ஏங்கித் தவித்தனர்! கன்று பசுவை அணுகுதல் போல - சரஸி சன்னதி வந்து தேவியை இருமுறை வணங்கினாள்! இருகரம் கூப்பினாள்! அடுத்து அர்ச்சகர், அமைச்சர், புரோகிதர் படுத்துக் கிடந்த படாதிபதி யோடு பருவதத் தம்மாள்; பாக்கியுள்ள பெண்கள் ஒருத்தரை விடாமல் ஒருமுறை வணங்கினாள்