பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S S S S S S S S S S S C வ.கோ. சண்முகம் --ட 5. அதற்குள் ளாக பிரகாரச் சுவரின் கதவுக் கெதிரே மரத்துக் கடியில் - அலங்கோ லமாக ஆடையே இன்றி சிலைபோ லொருத்தி பிரேத மாகக் கிடப்பதாக - யாரோ கூறினர்! பருவதம் உள்பட பெண்டிர் கூட்டமும் அர்ச்சகரும் உடனே அப்பக்கம் ஓடினர்! மந்திரியும் அவர்களை முந்திக் கொண்டார்! சரஸி அங்கே சருகாய்க் கிடந்தாள் "புதிய தெய்வத்தைப் பிரதிஷ்டை செய்தே உதய சூரியன் ஆரத்தி எடுத்தான்!