உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய பாதை 1948.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியல்‌ வளர்ச்சி

39

என்று கருதுவோர்‌ விரும்பினாலும்‌ விரும்பா விட்டாலும்‌, எ.இரத்தலும்‌ எதிர்க்காவிட்டாலும்‌, தடுத்தாலும்‌ தடுக்கா விட்டாலும்‌, அறிவியல்‌ உலகம்‌ அவாகளை இழுத்துச்‌ சென்றே திரும்‌ என்பஇல்‌ ஐயமில்லை. நமக்கு ஏற்படும குமையெல்லாம்‌, அறிவியல்‌ மக்களை இழுத்துச்செல்லும்‌ போ.து;வேகம்‌ .பிகப்படாமல்‌ தடை செய்ய, முக்கியமான சிலர்‌ இருக்கிறுர்களே என்பதேயாகும்‌! அறிவியலின்‌ அவயம்‌, ஈம்காட்டில்‌ கன்கு உணர்த்‌ தப்படவில்லை. ௮துஉணர்த்தப்பட்டால்‌--௮ தனை மக்கள உணாஈதால்‌, கம்காடு முன்னேமும்‌ என்பதை, உலக அறிவியல்‌ ௮றிஞருள்‌ ஒருவசான ர்‌. ௪, வி. இ.ராமன்‌ கெளிவாக எடுத்துக்கூறியுள்ளார்‌. மேனாடுகளில்‌, ௮.றிவியல்‌ ஆசாய்ச்சிக்‌ கூடங்கள்‌ (728௦0 1708114068) மிகுதியாகக்‌ காணப்படுகின்‌ றன. அறிவியல்‌ ஆராய்ச்சியில்‌ ௮வாக்கொண்டு உணர்ச்‌ தயால்‌ உத்தப்பட்டு விளங்கும்‌ மாணவர்கள்‌, ஆராயச்சி .... கடத்துவதற்2கற்ற அமைப்புக்‌ கூடங்கள்‌ அங்காங்கு அமைக்கப்பட்டிருக்கின்றன, புத்தம்புகிய கண்டுபிடிப்பு கள்‌,நாடோறும்‌ கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன, ஆகை யால்‌, தான்‌, மேனாடிகளில்‌ அறிஞர்‌ பெருகுகிறார்கள்‌; ... வாழ்க்கையின்‌ வசதிகள, தவைக்‌ேற்றவண்ணம்பூர்த்தி செய்யப்‌ படகின்‌ றன; மக்கள்‌ இன்பவாழ்வு ஈடத்த ஏது எற்படுகிரு, இர்திபத்‌ துணைக்கண்டத்திலே, மிகவும்‌ . குறைக்க௮ளவுஆசாய்ச்‌சக்கூடங்கள்‌ தான்‌, இருக்கன்‌ றன. .. சழூ எட்டுக்சான்‌ இருக்கும்‌” போல்காணப்படுகத௮.௮௮

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பாதை_1948.pdf/30&oldid=1733148" இலிருந்து மீள்விக்கப்பட்டது