8
புதிய பாதை
பல்வேறு துறைப்பட்ட உல௫ூயல் அறிவு ப.ச கோக்கப் பார்முழுதும் ஆட்சி செய்து கொண்டிருக்கும் இக்காலத்தில்,மக்கள்தம் உள்ளத்தில் ஊறி எழும் கருத் அக்களை கீ.ரருவியின் வீழ்ச்சி 2 பால் வெளியில் கொட்டு வதற்கு எற்ற வண்ணம்,தமிம் மொழிவளம் பெறவில்லை; வளரவில்லை; வளச வழியமைக்கப்படவில்லை; எடுத்துக் . காட்டாக அங்லெமொழியை. எடுத்துக் கொண்டால், அது சொழற்செறிவுடையதாய், எண்ணிய கரு த்.துக்களை எழிலுடைச் சொற்களாலே விளக்கக்காட்டும் அளவுக்கு வளம் பெற்றிருக்கறது.. தமிம் தோன்றிய காலத்திற் குப் பிநகு பல்லாயிரம் ஆண்டு கழிய, பின்? தான்றிய ஆங்கிலம் வளர்ச்செற்று விளங்கவும், தமிழ் ஈசாயிசம் ஆண்டுகளுக்குமுன் வளர்ந்த ஒரு நிலைபிலே?ய கித்கவு மான ஏது என்ன? ஆங்கில இலக்கியப் புலவர்கள், அம். மொழியினை வளர்க்கச் சென்ற ல தாழ்ருண்டுகளாக எடுத் அுக்கொண்டபெருமுயத்ச,௮ 4 தவெற்றியினை அதற். குக் கொடுத்,௧.௫, ஆங்க இலக்யெப் பெருமக்கள்,புதிய. புதிய கருத்துக்களை விளக்கப் புதிய புய சொற்களைச். . சேர்த்து வளர்த்துக் கொண்டே வந்தனர், ஆல்கலம் இய.ற்கை3யாடு இயைக்.து. வளர்க். வ.ராக மொழியாய் இருக்கமையின், அதனிடத்து வேர்ச் சொற்கள் இல்லை. பு.தீ.கம் புகியகருத்.துக்களை விளக்கச்சொற்கள்௮.ஈப்படா : தபொழு௮,வேற்௮ு மொழிச் சொற்களையாவ.து எடுத்து. ஆளவேண்டிய இன்றிபமையாக நிலைபில் ஆங்லெ இலக் . ஐயப் பெருமக்கள் இருந்தனர், அவர்கள், தம் : தாய்: ப ப மொழியைவளர்,த னர்; ஆகவே,௮.த வளர்ந்த.து...தமிழ்ப்' பெருமக்கள் தமிழை வளர்க்க வில்லை, ஆனால், ஆ இச் ட ப தம் தாய் ?மாழியைக் காப்பாற்றி வந்தார்கள், ஆகச்.