பக்கம்:புதிய பார்வை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேடைச் சுகமும் திரைப்பட மயக்கமும்

பொதுக்கூட்டங்களும், சொற்பொழிவுகளும், இப்

போது ஏராளமாக நடக்கிற வேகத்தைப் பார்த்தால் எதிர்

காலத்திலே வேருெரு விநோதமான சூழ்கிலே ஏற்பட்டு விடுமோ என்றுகூடப் பயப்படுவதற்கு இடமிருக்கிறது.

பேச்சைக் கேட்கிறவர்கள் பலராகவும், கிகழ்த்துகிற, வர்கள் சிலராகவுமுள்ள இன்றைய சூழ்கிலே மாறி உலகத் தில் பிரசங்கம் செய்கிறவர்கள் மட்டுமே பெருகி, பிரசங்கம் கேட்கிறவர்கள் எல்லாருமே அலுத்துப் போய்விட்டால் என்ன ஆகும் என்று வேடிக்கையாக ஆராய்ந்து பார்க் கலாமே! -

இன்னர் இறை வணக்கம் பாடுவார், இன்னர் தலேமை வகிப்பார், இன்னர் சொற்பொழிவாற்றுவார் என்று இப் போது நிகழ்ச்சிநிரல் அச்சிடுகிருற்போல எதிர்காலத்தில் இன் னின்னர் மட்டும் கடைசிவரை இருந்து சொற்பொழிவு களைக் கேட்பதற்கு இசைக்துள்ளார்கள்-என்று வேறு விதமாக நிகழ்ச்சிகிால் அச்சிடுவதற்கும் நேரலாம். கேட்டு அதுபவிக்கிறவர்கள் அதிகமாகவும். பேசுகிறவர்கள் குறை வாகவும் இருந்த காலத்தில் பேச்சாளர் பெயரை மட்டும் நிகழ்ச்சிரேலில் அச்சிட்டது பொருத்தமாயிருந்தது. கேட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/150&oldid=598248" இலிருந்து மீள்விக்கப்பட்டது